tag:blogger.com,1999:blog-1123760776012073649.post8590125479584322326..comments2023-10-24T17:58:41.720+05:30Comments on மாய உலகம்: ஒரு இதயம்Unknownnoreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-1123760776012073649.post-36388199961197247202011-09-21T21:17:32.365+05:302011-09-21T21:17:32.365+05:30சந்திரகௌரி said...
ஆயிரமாயிரமாய் பதிவுகளைத் தந்து ...சந்திரகௌரி said...<br />ஆயிரமாயிரமாய் பதிவுகளைத் தந்து தொடருங்கள். நீங்கள் என்ன சாதாரணமானவரா? அசத்தும் பாடல் வரிகள், அதற்கு ஏற்ற இசை, குரல். உங்கள் வரிகள் நன்றாக இருந்தபடியாலேதான் பாடல் இப்படிச் சிறப்பாக அரங்கேறியிருக்கின்றது. தொடருங்கள் முயற்சியில் முட்டிமோதி முன்னேறுங்கள். உங்கள் வளர்ச்சியில் புகழில் நாம் இன்பம் காண்போம்.//<br /><br />மனம் கனிந்த நன்றி சகோதரிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-43184038549215332562011-09-21T20:17:35.456+05:302011-09-21T20:17:35.456+05:30ஆயிரமாயிரமாய் பதிவுகளைத் தந்து தொடருங்கள். நீங்கள்...ஆயிரமாயிரமாய் பதிவுகளைத் தந்து தொடருங்கள். நீங்கள் என்ன சாதாரணமானவரா? அசத்தும் பாடல் வரிகள், அதற்கு ஏற்ற இசை, குரல். உங்கள் வரிகள் நன்றாக இருந்தபடியாலேதான் பாடல் இப்படிச் சிறப்பாக அரங்கேறியிருக்கின்றது. தொடருங்கள் முயற்சியில் முட்டிமோதி முன்னேறுங்கள். உங்கள் வளர்ச்சியில் புகழில் நாம் இன்பம் காண்போம்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-11009830994341205382011-09-20T09:36:15.719+05:302011-09-20T09:36:15.719+05:30மஞ்சுபாஷிணி said...
ராஜேஷ்....
குரலில் ஒரு வேதனை,...மஞ்சுபாஷிணி said...<br />ராஜேஷ்....<br /><br />குரலில் ஒரு வேதனை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கண்ணீரை அடக்க முயன்று தோற்று...<br /><br />இப்படி பலவித உணர்வுகள் ஒன்றாய் வெளிப்பட்டது உங்க பாட்டில்...<br /><br />பாட்டு கேட்டுக்கிட்டே டைப் செய்கிறேன் இதை....<br /><br />குரலில் அத்தனை மென்மை....<br />உருகி உருகி அழைக்கிறது தூரத்தில் இருக்கும் தன் நேசத்தின் மனம் வரை எட்டியதா என்று கேட்கிறது..<br /><br />பாட்டில் ஒரு பிசிறு இல்லை, சிரமம் இல்லை, அத்தனை அழகாய் தென்றல் போல போகிறதுப்பா பாட்டு.....<br /><br />கூடவே ம்யூசிக்கும் அத்தனை பொருத்தமாக அருமையாக இருந்தது...<br /><br />உங்கள் பாட்டும் இசையும் ம்யூசிக் ட்ரூப்பும், பாடல் வரிகளும் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்குப்பா....<br /><br />நேர்ல வந்தாலும் ராஜேஷை பாடச்சொல்லி கேட்டுட்டே இருக்கலாம்....<br /><br />அன்பு வாழ்த்துகள் வாழ்க்கையில் ஜெயிக்க.... முன்னேற....//<br /><br />ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மேடம்... இதயம் கனிந்த நன்றி மேடம்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-69041075490702439952011-09-20T09:35:35.691+05:302011-09-20T09:35:35.691+05:30ராதா ராணி said...
நல்லா கவிதை எழுதறதோட நல்ல பாடகரா...ராதா ராணி said...<br />நல்லா கவிதை எழுதறதோட நல்ல பாடகராகவும் இருக்கிங்க ராஜேஷ் .மேலும்,மேலும் முன்னேற வாழ்த்துக்கள் !!//<br /><br />மனம் கனிந்த நன்றி தோழிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-39918605900422063102011-09-18T22:01:39.567+05:302011-09-18T22:01:39.567+05:30ராஜேஷ்....
குரலில் ஒரு வேதனை, ஏக்கம், எதிர்பார்ப்...ராஜேஷ்....<br /><br />குரலில் ஒரு வேதனை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கண்ணீரை அடக்க முயன்று தோற்று...<br /><br />இப்படி பலவித உணர்வுகள் ஒன்றாய் வெளிப்பட்டது உங்க பாட்டில்...<br /><br />பாட்டு கேட்டுக்கிட்டே டைப் செய்கிறேன் இதை....<br /><br />குரலில் அத்தனை மென்மை....<br />உருகி உருகி அழைக்கிறது தூரத்தில் இருக்கும் தன் நேசத்தின் மனம் வரை எட்டியதா என்று கேட்கிறது..<br /><br />பாட்டில் ஒரு பிசிறு இல்லை, சிரமம் இல்லை, அத்தனை அழகாய் தென்றல் போல போகிறதுப்பா பாட்டு.....<br /><br />கூடவே ம்யூசிக்கும் அத்தனை பொருத்தமாக அருமையாக இருந்தது...<br /><br />உங்கள் பாட்டும் இசையும் ம்யூசிக் ட்ரூப்பும், பாடல் வரிகளும் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்குப்பா....<br /><br />நேர்ல வந்தாலும் ராஜேஷை பாடச்சொல்லி கேட்டுட்டே இருக்கலாம்....<br /><br />அன்பு வாழ்த்துகள் வாழ்க்கையில் ஜெயிக்க.... முன்னேற....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-57840549916459995902011-09-18T21:41:36.947+05:302011-09-18T21:41:36.947+05:30நல்லா கவிதை எழுதறதோட நல்ல பாடகராகவும் இருக்கிங்க ர...நல்லா கவிதை எழுதறதோட நல்ல பாடகராகவும் இருக்கிங்க ராஜேஷ் .மேலும்,மேலும் முன்னேற வாழ்த்துக்கள் !!Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-27901422504188341182011-09-18T21:08:44.317+05:302011-09-18T21:08:44.317+05:30வைரை சதிஷ் said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ந...வைரை சதிஷ் said...<br />50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா<br /><br />இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5 <br /><br />தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5<br /><br />வாழ்த்துகள் நண்பரே <br />50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா<br /><br />//<br /><br />நன்றி நண்பாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-87067383371320443162011-09-16T22:03:44.923+05:302011-09-16T22:03:44.923+05:30வாழ்த்துகள் நண்பரே
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ...வாழ்த்துகள் நண்பரே <br />50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா<br /><br />நேரடி ரிப்போர்ட்<br /><br /><a href="http://vairaisathish.blogspot.com/2011/09/6.html" rel="nofollow"> இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-69672565230072875402011-09-15T21:07:22.721+05:302011-09-15T21:07:22.721+05:3050வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா
இதையும் படிங்...50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா<br /><br />இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5 <br /><br /><a href="http://vairaisathish.blogspot.com/2011/09/5.html" rel="nofollow">தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-59253399650425124462011-09-15T19:47:05.233+05:302011-09-15T19:47:05.233+05:30cheena (சீனா) said...
அன்பின் ராஜேஷ் - பல்வேறு துற...cheena (சீனா) said...<br />அன்பின் ராஜேஷ் - பல்வேறு துறைகளில் திறமையுடன் பணியாற்றுவதோடு - திரையில் பாடல் எழுதி, பாடவும் செய்யும் திறமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//<br /><br />வாங்க ஐயா..உங்களது அன்பு கலந்த கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம்கனிந்த நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-64142795134123562442011-09-15T19:41:49.128+05:302011-09-15T19:41:49.128+05:30Nesan said...
இனியகவிதை மழையாய் வந்து மனதை வருடுகி...Nesan said...<br />இனியகவிதை மழையாய் வந்து மனதை வருடுகின்றது ! தொடருங்கள் நண்பரே!//<br /><br />வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க் நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-68249828714332213642011-09-15T19:40:02.093+05:302011-09-15T19:40:02.093+05:30Mahan.Thamesh said...
நண்பா உங்கள் குரலில் இனிமையை...Mahan.Thamesh said...<br />நண்பா உங்கள் குரலில் இனிமையையும் பாடலின் பொருளையும் ரசித்தேன் . மிக அருமை <br />வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர//<br /><br />வாங்க நண்பா... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-47624785932666734302011-09-15T19:37:34.719+05:302011-09-15T19:37:34.719+05:30ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said......ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...<br />வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! பாட்டு சூப்பரா இருக்கு! <br /><br />நன்றி சார்!//<br /><br />வணக்கம் பாஸ்.. சார்ன்னுல்லாம் கூப்பிடாதிங்க... நீங்க என் நண்பன் நான் உங்க நண்பன்... முடிஞ்சா வாடா போடான்னு கூப்பிடுங்க அவ்வ்வ் அதுக்காக கூப்பிட்றாதீங்க.. நன்றி பாஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-82774468104694938862011-09-14T23:06:43.484+05:302011-09-14T23:06:43.484+05:30பகிர்வுக்கு நன்றி!. பாட்டு சூப்பரா இருக்கு!பகிர்வுக்கு நன்றி!. பாட்டு சூப்பரா இருக்கு!Samanthahttps://www.blogger.com/profile/00958081256502194689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-30074039358254826002011-09-14T18:52:53.803+05:302011-09-14T18:52:53.803+05:30வலைச்சரத்தில் என் பதிவை குறிப்பிட்டு அறிமுகம் செய்...வலைச்சரத்தில் என் பதிவை குறிப்பிட்டு அறிமுகம் செய்ததுக்கு நன்றி நண்பரே...<br /><br />உங்கள் படைப்புக்கள் மென்மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-18558857328262129012011-09-14T13:43:38.992+05:302011-09-14T13:43:38.992+05:30அன்பின் ராஜேஷ் - ஐம்பதுக்குப் பாராட்டுகள் - நல்வாழ...அன்பின் ராஜேஷ் - ஐம்பதுக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-66180304783606021602011-09-14T13:43:09.427+05:302011-09-14T13:43:09.427+05:30அன்பின் ராஜேஷ் - பல்வேறு துறைகளில் திறமையுடன் பணிய...அன்பின் ராஜேஷ் - பல்வேறு துறைகளில் திறமையுடன் பணியாற்றுவதோடு - திரையில் பாடல் எழுதி, பாடவும் செய்யும் திறமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-13770977986733809352011-09-13T23:08:22.770+05:302011-09-13T23:08:22.770+05:30இனியகவிதை மழையாய் வந்து மனதை வருடுகின்றது ! தொடருங...இனியகவிதை மழையாய் வந்து மனதை வருடுகின்றது ! தொடருங்கள் நண்பரே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-43809809712508815352011-09-13T20:14:21.838+05:302011-09-13T20:14:21.838+05:30நண்பா உங்கள் குரலில் இனிமையையும் பாடலின் பொருளையும...நண்பா உங்கள் குரலில் இனிமையையும் பாடலின் பொருளையும் ரசித்தேன் . மிக அருமை <br />வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளரMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-54343948523702346062011-09-13T19:40:29.034+05:302011-09-13T19:40:29.034+05:30வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! பாட்டு சூப்பரா இருக...வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! பாட்டு சூப்பரா இருக்கு! <br /><br />நன்றி சார்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-12733873162240727342011-09-13T19:30:11.121+05:302011-09-13T19:30:11.121+05:30ராஜா MVS said...
இந்தபாடல் ஒரு நகழ் எனக்கு அனுப்ப ...ராஜா MVS said...<br />இந்தபாடல் ஒரு நகழ் எனக்கு அனுப்ப முடியுமா.. நண்பா..<br />senthilraja_mv@yahoo.co.in<br /><br />இதிலிருந்து என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை..அதனால் தான் கேட்கிறேன் நண்பா..//<br /><br />கண்டிப்பாக அனுப்புகிறேன்... நண்பா நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-78911054805740394922011-09-13T19:27:41.865+05:302011-09-13T19:27:41.865+05:30சின்னதூரல் said...
பாராட்டு :-
" மலரை நீயும்...சின்னதூரல் said...<br />பாராட்டு :- <br />" மலரை நீயும் பூத்து நின்றால் <br />வாசனை என்னை அழைத்திடுமே"<br />"உயிர் துளி தந்தவன் உறவுகளால் <br />கண்ணீரில் ஜீவன் வாடியதே"<br />கொட்டு :- <br />பாடை என்ற வார்த்தைக்கு பதில் வேறு வார்த்தை <br />பயன்படுத்திருக்கலாம்.<br />ஒரு நாள் நாமும் சேர்ந்திடுவோம்...<br />பாடலில் இணைந்திடுவோம் என உள்ளது ..//<br /><br />வாங்க பாராட்டுக்கும் கொட்டுக்கும் நன்றி.. வந்த நண்பர்கள அனைவரும் பாடை என்ற வார்த்தை உருத்துவதாக சொல்லியிருக்கின்றனர்.... ஆனால் இனி பார்க்கவே முடியாதா என்ற வலியினால் காதலன் டெட் எண்டுக்கு சென்று வருந்துவதாக உள்ள வரி.... அதை வீடியோவாக பார்க்கும் போது புரியும் என நினைக்கிறேன்...விரைவில் அந்த காணொளியை பதிவில் அறங்கேற்றுகிறேன்... நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-27320378561043506552011-09-13T19:07:19.564+05:302011-09-13T19:07:19.564+05:30athira said...
மாயா... உங்களைக் காணேல்லையாம் என, ஜ...athira said...<br />மாயா... உங்களைக் காணேல்லையாம் என, ஜெய்.. துரத்தி வருவதாக அறிந்தேன்... ஓடுங்க ஓடுங்க ஸ்பீட்டா ஓடுங்க... :)))))//<br /><br />ஆஹா...... ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏ நம்மள அடையாளம் தெரிஞ்சாதானே துரத்துவாரு..... கடைக்காரரே ஒரு ஸ்டிக்கர் போட்ட குடுங்க... அப்பாடா. கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் இனி அடையாளம் தெரியாது... இப்ப மீசையை முறுக்கிட்டு முன்னால வாடா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-77494769819961777702011-09-13T19:04:26.578+05:302011-09-13T19:04:26.578+05:30மஞ்சுபாஷிணி said...
50 ஆவது பதிவுக்கு என் அன்பு வா...மஞ்சுபாஷிணி said...<br />50 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் ராஜேஷ்....<br /><br />பாடல் வரிகள் ரொம்ப எளிமையாகவும் மனதை தொடும்படியும் அருமையாக இருந்ததுப்பா...<br /><br />ஆனால் பாடை என்ற இந்த ஒரு வார்த்தை மட்டும் கொஞ்சம் மாற்றினால் நல்லாருக்கும்னு தோணுதுப்பா..<br /><br />உயிரை பிரிந்து வாழும் கொடுமை உடலுக்கு இல்லை.. ஆனால் நல்ல உள்ளங்கள் ரெண்டும் நேசித்து அதில் ஒன்று பிரியும்போது ஏற்படும் வேதனை உணர்ச்சிகளை அப்படியே பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க ரொம்ப சிறப்பா இருக்கு...<br /><br />ஆபிசுல இருப்பதால் பாட்டு கேட்கமுடியாத நிலை...<br /><br />மாலை வீட்டுக்கு போய் கண்டிப்பா பாட்டையும் கேட்டுட்டு எழுதுவேன்பா...<br /><br />அன்பு வாழ்த்துகள் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கும் , அழகிய பாடல் வரிகளை இயற்றியமைக்கும், பாடலை பாடி அசத்தியமைக்கும்...//<br /><br />உங்களது ரசனைக்கு மிக்க நன்றிங்க... கண்டிப்பா வீட்டுக்கு போயிட்டு பாட்ட கேட்டுட்டு கருத்து சொல்லுங்க... வாழ்த்துக்கு அன்பு நன்றிகள்...மனம் கனிந்த நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1123760776012073649.post-70476294062359216042011-09-13T19:02:39.847+05:302011-09-13T19:02:39.847+05:30suryajeeva said...
காதல் காமத்தின் ஆரம்பம், காமம் ...suryajeeva said...<br />காதல் காமத்தின் ஆரம்பம், காமம் முடிந்த பின்<br />காதலின் ஆட்டம்..//<br /><br />வாங்க நண்பரே... கருத்துக்கு நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.com