Thursday, 3 November 2011

சிலருடைய பழக்க வழக்கம்

மனிதப் பிறவியினுடைய ஓர் இயல்பு நிலையானது பழக்கங்களுக்கு அடிமையாவது ஆகும்.

Sunday, 30 October 2011

அடிப்படை நோக்கம் - மன இயல் (18+)

பசி உணர்வை மிகவும் சாமானியமான ஒன்றாக எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வையோ, ஏதோ மந்திரம், மாயம், பூதம் , பேய் என்பது போல கற்பனை போன போக்கெல்லாம் உருக்கொடுத்து மிரளுகிறோம். மிரள வைக்கிறோம்.

Saturday, 15 October 2011

விலைமகள் - அ(வி)பச்சாரம்

கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.

Wednesday, 12 October 2011

சும்மா நிக்காதீங்க

வாழ்க்கையில் முன்னேற எல்லாருக்கும் ஆசை தான்... அதற்கு மூலதனமே உழைப்பு தான்...  உதாரணத்திற்கு உழைப்பால் முன்னேறியவர்களையும், முன்னேற முடியாமல் இருக்கும் காரணங்களையும் இன்றைய பதிவில் பார்ப்போம் அன்பர்களே!

Saturday, 8 October 2011

இப்ப நீ ஏன் சிரிச்ச?

வாழ்வின் முக்கியச் செய்திகள் நகைச்சுவையுடன் கலந்து கொடுக்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து. ஆனால், நான் நகைச்சுவையாக ஒன்றைச் சொல்லும்போது, அதை ஜோக்காக மட்டுமே பார்த்து

Saturday, 1 October 2011

லைட்டா பட்டிப் பார்த்து டிங்கரிங்க் பண்ண வாங்கோ..

இதுக்கு மேலயுமா அழகு வேணுங்குறவங்க...எக்ஸ்ட்ரா அழகு படுத்திக்குங்க...

Thursday, 8 September 2011

ஆண்களிடம் மட்டுமே உண்டு

வாங்க நண்பர்களே

நம் உடலில் 23 ஜோடி குரோம்சோம்கள் உண்டு. அம்மாவிடமிருந்து 23, அப்பாவிடமிருந்து 23 என்று குழந்தைக்கு இயற்க்கைக்கு பரிசளிக்கபடுகிறது. இதில் முதல் 22 ஜோடி குரோம்சோம்கள் XX என்று
சொல்லப்படுகின்றன.

Friday, 26 August 2011

இத மாதிரி பேசி நான் பாத்ததே இல்லைங்க

அன்றாட வாழ்கை அனுபவத்தை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள சில நல்ல வழிகள்.....

Tuesday, 23 August 2011

ஆத்தா நான் பாசாயிட்டேன்



நமக்கு தன்னம்பிக்கை எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய இதோ ஒரு சிறிய தேர்வு... (யாரும் பிட்டு அடிக்க கூடாது).

Saturday, 20 August 2011

இதை கேப்பார் யாருங்கோ....? பகுதி 2

(நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க இரண்டு பதிவாக பிரித்து இடுகிறேன்..சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி)

பாட்டியிடமிருந்து சுட்ட பழமொழிகள்

வெறும் காகிதமானாலும் – இரண்டு பேர் பிடித்தால் இன்னும் இலகுவாகத் தூக்கலாம்.

இதை கேப்பார் யாருங்கோ....?

பாட்டியிடம் சுட்ட பழமொழிகள்


அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பதே மேல்.

கடவுளிடம் கேட்டால் – கிடைக்காதது ஒன்றுமில்லை.

Friday, 19 August 2011

உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா

உங்களது பணியைப் பிறர் கண்காணித்து மதிப்பீடு செய்து குறைகளைக் கண்டுபிடிக்கும் முன், நீங்கள் செய்துள்ள பணியை நீங்களே கண்காணித்து மதிப்பீடு செய்யுங்கள்.

Sunday, 14 August 2011

நெஞ்சை தழுவும் ஒத்தடங்கள்


தற்காலிகமாகத் தடைகள் சில ஏற்படக்கூடும். சில சிக்கல்களும், பிரச்சனைகளும் உங்கள் வாழ்வில் குறுக்கீடு செய்யலாம். அதற்காக மனம் தளர்ந்து விடாதீர்கள்.

Thursday, 11 August 2011

உங்ககிட்ட இருக்குறத உசுப்பி விடுங்க



நீண்ட தூரம் ஓட்டப் பந்தயம் ஓடுபவர்களைக் கவனித்தீர்கள் என்றால்,

Wednesday, 3 August 2011

உணர்ச்சி......................எப்படி.....................

உணர்ச்சி வசப்படுபவர் எப்படி இருப்பார்

கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு நிறைந்திருக்கும்.

தொட்டாலே சிணுங்குவார்கள்.

Thursday, 28 July 2011

ஷேக்ஸ்பியரின் தத்துவங்கள்


ஒருவனது மார்பை அலங்கரிக்கும் ஆபரணம், அவன் நெஞ்சில் குடிக்கொண்டிருக்கும் துணிவே.#

Wednesday, 27 July 2011

Sunday, 24 July 2011

மெல்லிசை கேளுங்கள்



ஆஹா ஆஹா என்ன இனிமையான இசை
இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்கி கற்பாறையே உருகியதாக புராணங்கள் கூறுகின்றன.


Wednesday, 20 July 2011

உள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.




 












தேடிச் சோறு நிதந்தின்று 

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி 

Tuesday, 19 July 2011

புண்ணியவான் சொன்னது...புகை பிடிக்கும் பழக்கம் நல்லது.

தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள்பீடிசிகரெட்தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள்புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out