நண்பர் ம.தி.சுதா அவர்களின் தளத்திற்கு சென்ற பொழுது மனதை கனக்க வைத்த பதிவு வெளியிட்டீர்ந்தார் என்பதால் .....எனது பதிவிற்கு வரும் அன்பர்களுக்கு அந்த பதிவை தெரியபடுத்துகிறேன்....
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)
நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.
பெயர்- தியாகராசா சந்திரகுமார்
பிறப்பு- 01.02.1967
முகவரி- 18 a/2 முத்து விநாயகபுரம்,
முத்தையன்கட்டு,
ஒட்டிசுட்டான்
குடும்பம்- மணமானவர்
இரண்டு பிள்ளைகள் உண்டு
லதுசியா (9 வயது)
தனுப்பிரியன் (5 வயது)
குடும்ப வருமானம்- தோட்டம் (மனைவி மூலம்)
பாதிப்பு- முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம் (2006 ல்) காரணமாக இடுப்பின் கீழ் இயங்கா நிலையும். அதனால் எற்பட்டுள்ள பெரும் படுக்கைப் புண்ணும் ஆகும்.
தற்போதைய இவர் செலவுகள்-
மாதந்த மருத்துவச் செலவு (12,000 விற்கு மேல்)
குடும்பச் செலவு 12,000
பரிந்துரைப்பது- மருத்துவச் செலவிற்கான வசதியின்மையால் தீவீர நோய்த் தொற்றுக்க அளாகி அவதிப்படகிறார். இவருக்கான மருத்தவச் செலவையொ அல்லத குடும்பச் செலவையோ பகுதியாகவென்றாலும் ஒரு குழு பொறுப்பேற்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.
Name- Thiyakaraja santhirakumar
Date of birth- 01/02/1977
Address- 18a/2 muththu vinayagarpuram,
Muththaijankaddu,
Oddisuddan.
Married person and 2 children
Name- lathusiya 9 years old.
Thanuprijan 5 years old.
Family incoming – wife is a farmer.
Affect- injury on spinal cord. (2006)
Medical treatment -12000/=
family budget - 12000/=
suggest for this perso- he's dont take the treatment. so many affected by infection of bedsore.
இது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அழிக்கப்படும். அதே போல் அவர்களுக்கான தேவையை நாம் பகிரங்கமாக அறிவிப்போம் நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கிறோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கிறோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.
தொடர்புக்கு- mathisutha56@gmail.com
எழுத்து வழித் தொடர்புகளே பெரிதும் விரும்பப்படுகிறது.
மேலே உள்ள படத்தை தங்கள் தளத்தில் இணைத்து இந்த சேவையில் கைகோர்க்க விரும்பினால் இந்த ஆக்கத்திற்கான படத்தொடுப்பு இது தான் (படத்தின் அளவு 250 px x 150px, size 25kb)
தேவையானவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.
நன்றிச் செதுக்கலுடன்..
அன்புச் சகோதரன்.
ம.தி.சுதா
நன்றி - நண்பர் ம.தி.சுதா அவர்கள்
19 comments:
i will try to post soon
for today i voted in all possible ways ...
I will share this post to my facebookI will share this post to my facebook
மிக்க மிக்க நன்றி சகோதரம்... தங்களது சமூகப் பொறுப்பு என் மிகவும் சந்தோசம் கொள்ள வைக்கிறது...
என் தளத்திலும் பகிர்ந்துகொண்டேன் நண்பா
உதவும் மனம் இருப்பது மிக நல்ல விஷயம்... என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன் ராஜேஸ்....
முடிந்தவரை என்னால் ஆனா பங்களிப்பை இதற்கு
வழங்க முயற்சிகள் எடுத்துக்கொள்கின்றேன்.
நன்றி சகோ பகிர்வுக்கு....
அருமையான முயற்ச்சி சிறுதுளி பெரு வெள்ளம் ஆகட்டும்
வாழ்த்துகின்றேன்
நான் ஏற்கெனவே சுதாவின் தளத்தில் இதைப் பார்த்தேன் ......தங்கள் தளத்திலும் இதைப் பகிர்ந்துள்ளது பாராட்டுதலுக்குரியது ...நன்றி !
பேஸ்புக்கில் பதிவு செய்கிறேன் நண்பரே..
முடிந்த வரை உதவ முயலுகிறேன் ... பகிர்தலுக்கு நன்றி
நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கண்டிப்பாக உதவனும்,
என்னால் முடிந்ததை நிச்சயம் செய்கிறேன், சகோ..........
சமூக முன்னேற்றம் வேண்டிய நல்லதோர் பகிர்வு, நானும் என் தளத்தில் இந்தப் பனரை இணைத்துள்ளேன்.
[co="red"]தளத்திற்கு வந்து பதிவில் பங்கேற்ற மற்றும் பகிர்ந்தளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்[/co]
மிக்க நன்றி சகோதரா... ஓரளவு வெற்றி பெற்று விட்டோம்.. இந்த பதிவில் விபரம் இட்டுள்ளேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
நாம் அனைவருமே நம்மால் இயன்றதை செய்வோம்.
அனைத்து அன்பர்களுக்கும் நன்றி
Post a Comment