Sunday 21 August, 2011

அது ஒன்னுமில்ல மச்சி...

பார்ல உக்காந்து தண்ணி அடிச்சுட்டுருந்தேன்...
ஊருக்கு வந்த கோகுல் அப்படியே என்னை பாத்துட்டு போலாம்னு வந்தார்...


 வந்த உடனே மச்சி ஒரு கோட்டரு சொல்லேன் அப்படீன்னு சொன்னாரு ... 

ஆஹா இருக்குற காசுக்கு வேட்டு வைக்க வந்துட்டாப்லயேன்னு ஒரு கோட்டர் ஆர்டர் பண்ணிட்டு திரும்புனா 

ஏற்கனவே எனக்காக ஊத்தி வச்சிருந்த சரக்க எடுத்து மடக்மடக்குன்னு குடிச்சுட்டே 
கோகுல் : "இப்ப சொல்லு மச்சி உனக்கு என்ன ப்ராப்ளம் சொல்லு நான் தீத்து வைக்கிறேன்" னு சொன்னாப்ல....

ஆஹா இருந்த சரக்கெல்லாம் காலி பண்ணிட்டாப்லயே விடக்கூடாது 
அடிச்ச போதையெல்லாம் எறக்கிட்டு தான் கோகுல ஊருக்கு அனுப்பி வைக்கனும்னு முடிவு பண்ணினேன்....

கோகுல் : சொல்லு மச்சி ஏன் சோகமாருக்க...?

ராஜேஷ் : அது ஒன்னுல்ல மச்சி... 
நான் ஒரு விடோவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
அவளுக்கு ஒரு மகள்..
எனக்கு மக மாதிரி., 
அந்த மகள எங்கப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு... 
எம்மவள எங்கப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டதால... 
எம்மவ எனக்கு அம்மாவாயிட்டா ., 
எம்மவ எனக்கு அம்மாவானதால.., 
எம்பொண்டாட்டி எனக்கு பாட்டியாயிட்டா..
இப்ப எனக்கு ஒரு பையன் பொறந்தா., 
அவன் எனக்கு மாமனாயிடுவான்... 
எங்கப்பனுக்கு ஒரு பையன் பொறந்தா... 
அவன் எனக்கு தம்பியா ? பேரனா ?

கோகுல் என்னை முறைத்தவாறே அழுவுகிறார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..  

          அந்த நேரம் ஆர்டர் செய்த கோட்டர் வர... 
இருந்த வேகத்தில் அதையும் மடக்கென குடிக்கிறார்... 

மைண்ட் வாய்சில் (ஆஹா இதையும் குடிச்சிட்டாப்ளயே...விடக்கூடாது இதையும் எறக்கியாகனும்)

ராஜேஷ் : சொல்லு கோகுலு! தம்பியா பேரனா?    
கோகுல் : (ஊருக்கா பாட்டிலை அப்படியே வாயில் கவுத்தவாறே) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜேஷ் : அது என்ன அழுவறது...? 

புரிஞ்சா புரிஞ்சுதுன்னு சொல்லு 
புரியலைன்னா புரியலைன்னு சொல்லு 
புரியாம புரிஞ்சதுன்னு சொன்னா 
புரிஞ்சதும் புரியாம போயிடும்... 
புரிஞ்சத புரியலைன்னு சொன்னா 
புரியாததும் புரியாது 
நான் சொல்றது புரிஞ்சதா ? புரியலையா ?
புரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லு 
புரியலைன்னா புரியலன்னு சொல்லு 
புரிஞ்சுகிட்டு புரியலைன்னு சொல்லாத 
புரியாம புரிஞ்சுதுன்னு சொல்லாத 
உனக்கு புரிஞ்சுதா இல்ல புரியலையான்னு 
எனக்கு புரியுற மாதிரி சொல்லு....  

என்றவுடன் மீண்டும் அடித்த போதை எறங்கியவாறே Stop block-ல் கோகுல் மறைகிறார்....

நீங்களே சொல்லுங்க உங்களுக்கு புரிஞ்சுதா........................ 

65 comments:

கோகுல் said...

நல்லா ஏத்துறீங்கையா போதைய!!

கோகுல் said...

தெரியலையே மச்சி!இன்னொரு குவாட்டர் சொல்லேன்!

கோகுல் said...

போன பதிவுல ஞாபகம் வந்ததுன்னு சொன்னது ஒரு குத்தமா?

ஆகுலன் said...

ஒரே கொலை வெறிதான்.....ஒண்ணுமே புரியல...

Yaathoramani.blogspot.com said...

நிதானமா படிச்சா எதுவுமே புரியலே
சரின்னு ஆப் அடிச்சுப் பாத்தா அரைகுறையா புரியுது
சரி ஃபுல்லா அடிச்சா ஃபுல்லா புரியும்னு ஃபுல் அடிச்சுப் படிச்சா
ஒன்னுமே புரியலே
திரும்பவும் நிதானமா படிச்சுஆப் அடிச்சுப் படிச்சுஃபுல் அடிச்சு...
இப்படி இரண்டு ரவுண்டு அடிச்சும் ஒரு எழவும் புரியலே
இனிமே விளங்காது நாளைக்குத்தான் படிக்க ஆரம்பிக்கனும்
போதையூட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

M.R said...

tamilmanam voted

M.R said...

புரிஞ்சதும் புரியாதமாதிரி போறதால
புரியாதத புரிஞ்சதா சொல்றதைவிட
புரிஞ்சிருந்தாலும் புரியலைன்னாலும்
புரிஞ்சிடுச்சின்னு சொல்லலாம்

மகேந்திரன் said...

தமிழ்மணம் 2

மகேந்திரன் said...

தலை சுத்துதுய்யா சாமீ ............

Unknown said...

ஐயோ கொல்றாங்களே!!

Unknown said...

தமிழ்மணம் மூணு!

shanmugavel said...

அது ஒன்னுமில்ல நண்பா,ஒண்ணும் புரியல!

shanmugavel said...

த.ம.3

மாய உலகம் said...

Blogger கோகுல் said...

நல்லா ஏத்துறீங்கையா போதைய!!//

எடுத்து எடுத்து குடிச்சுட்டு நாங்க ஏத்தரமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

கோகுல் said...

தெரியலையே மச்சி!இன்னொரு குவாட்டர் சொல்லேன்!//


ஏற்கனவே ரெண்டு கொட்டர காலி பண்ணிட்டு இன்னும் கோட்ட்ரா ....எஸ்கேப்

மாய உலகம் said...

போன பதிவுல ஞாபகம் வந்ததுன்னு சொன்னது ஒரு குத்தமா?//

வுடுவமா நாங்க

மாய உலகம் said...

ஒரே கொலை வெறிதான்.....ஒண்ணுமே புரியல...//


புரியற வரைக்கும் விடமாட்டேன்... திரும்ப வந்து படிக்கனும் நண்பா...ஹா ஹா

மாய உலகம் said...

Ramani said...

நிதானமா படிச்சா எதுவுமே புரியலே
சரின்னு ஆப் அடிச்சுப் பாத்தா அரைகுறையா புரியுது
சரி ஃபுல்லா அடிச்சா ஃபுல்லா புரியும்னு ஃபுல் அடிச்சுப் படிச்சா
ஒன்னுமே புரியலே
திரும்பவும் நிதானமா படிச்சுஆப் அடிச்சுப் படிச்சுஃபுல் அடிச்சு...
இப்படி இரண்டு ரவுண்டு அடிச்சும் ஒரு எழவும் புரியலே
இனிமே விளங்காது நாளைக்குத்தான் படிக்க ஆரம்பிக்கனும்
போதையூட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

கிட்ட தட்ட ரெண்டர புல்லு அடிச்சுட்டீங்க ,,,ஹா ஹா நாளைக்கும் வாங்கிவச்சுக்குங்க...படிக்கும்போது தேவைப்படும் ஹா ஹா ...நன்றி சகோதரரே...

மாய உலகம் said...

.R said...

tamilmanam voted

புரிஞ்சதும் புரியாதமாதிரி போறதால
புரியாதத புரிஞ்சதா சொல்றதைவிட
புரிஞ்சிருந்தாலும் புரியலைன்னாலும்
புரிஞ்சிடுச்சின்னு சொல்லலாம்//

ஹா ஹா கருத்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

மகேந்திரன் said...

தமிழ்மணம் 2

தலை சுத்துதுய்யா சாமீ ............//


நன்றி நண்பா ... தலை சுத்துனா உங்க முதுக நீங்களே பாத்துக்கலாம் ஹி ஹி

மாய உலகம் said...

மைந்தன் சிவா said...

ஐயோ கொல்றாங்களே!!


தமிழ்மணம் மூணு!//

ஹா ஹா நன்றி நண்பா

மாய உலகம் said...

மைந்தன் சிவா said...

தமிழ்மணம் மூணு!

அது ஒன்னுமில்ல நண்பா,ஒண்ணும் புரியல!//


நன்றி நண்பா கருத்துக்கு நன்றி ஹா ஹா

M (Real Santhanam Fanz) said...

appa neengalum enga partya.... machi oru quarter sollen!!!

செங்கோவி said...

புரிஞ்சிடுச்சுய்யா..புரிஞ்சிடுச்சு.

செங்கோவி said...

புரிஞ்சிடுச்சுய்யா..புரிஞ்சிடுச்சு.

மாய உலகம் said...

Real Santhanam Fanz said...

appa neengalum enga partya.... machi oru quarter sollen!!!//

ஹா ஹா நாங்க எப்பவுமே உங்க பார்டி தான் ... கோட்டார் நான் சொல்றேன் .. ஆனா காசு நீங்க தான் தரணும்...ஹி ஹி ஹி

மாய உலகம் said...

செங்கோவி said...

புரிஞ்சிடுச்சுய்யா..புரிஞ்சிடுச்சு.

செங்கோவி said...

புரிஞ்சிடுச்சுய்யா..புரிஞ்சிடுச்சு.//

நீங்க ரெண்டு வாட்டி சொல்லும்போதே எனக்கு புரிஞ்சுடிச்சு ஹா ஹா

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எது ஒன்னுமில்லை பாஸ்.
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

பார்ல உக்காந்து தண்ணி அடிச்சுட்டுருந்தேன்...
ஊருக்கு வந்த கோகுல் அப்படியே என்னை பாத்துட்டு போலாம்னு வந்தார்...//

ஆகா....நெசமாவா சொல்லுறீங்க...
கோகுல் உங்களைத் தேடி பாருக்கே வந்திட்டாரா.
அவ்............

நிரூபன் said...

ஏற்கனவே எனக்காக ஊத்தி வச்சிருந்த சரக்க எடுத்து மடக்மடக்குன்னு குடிச்சுட்டே
கோகுல் : "இப்ப சொல்லு மச்சி உனக்கு என்ன ப்ராப்ளம் சொல்லு நான் தீத்து வைக்கிறேன்" னு சொன்னாப்ல....//

நீங்க தான் ப்ராப்ளம்,
நீங்க தான் என் சரக்கையெல்லாம் குடிச்சிட்டீங்களே என்று சொல்லியிருக்க வேண்டியது தானே.......
அவ்..

நிரூபன் said...

ராஜேஷ் : அது ஒன்னுல்ல மச்சி...
நான் ஒரு விடோவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
அவளுக்கு ஒரு மகள்..
எனக்கு மக மாதிரி.,
அந்த மகள எங்கப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...
எம்மவள எங்கப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டதால...
எம்மவ எனக்கு அம்மாவாயிட்டா .,
எம்மவ எனக்கு அம்மாவானதால..,
எம்பொண்டாட்டி எனக்கு பாட்டியாயிட்டா..
இப்ப எனக்கு ஒரு பையன் பொறந்தா.,
அவன் எனக்கு மாமனாயிடுவான்...
எங்கப்பனுக்கு ஒரு பையன் பொறந்தா...
அவன் எனக்கு தம்பியா ? பேரனா ?//

ஏலேய்...என்ன பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க..
அருவாளை எடுத்து ஒரே போடாப் போட வேண்டியது தானே......

நிரூபன் said...

ராஜேஷ் : அது என்ன அழுவறது...?

புரிஞ்சா புரிஞ்சுதுன்னு சொல்லு
புரியலைன்னா புரியலைன்னு சொல்லு
புரியாம புரிஞ்சதுன்னு சொன்னா
புரிஞ்சதும் புரியாம போயிடும்...
புரிஞ்சத புரியலைன்னு சொன்னா
புரியாததும் புரியாது
நான் சொல்றது புரிஞ்சதா ? புரியலையா ?
புரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லு
புரியலைன்னா புரியலன்னு சொல்லு
புரிஞ்சுகிட்டு புரியலைன்னு சொல்லாத
புரியாம புரிஞ்சுதுன்னு சொல்லாத
உனக்கு புரிஞ்சுதா இல்ல புரியலையான்னு
எனக்கு புரியுற மாதிரி சொல்லு.... //

அவ்...........அவ்...ஐயோ...
ஐயோ.....
காளியம்மா என்னைக் காப்பாத்து.......

நிரூபன் said...

என்றவுடன் மீண்டும் அடித்த போதை எறங்கியவாறே Stop block-ல் கோகுல் மறைகிறார்....

நீங்களே சொல்லுங்க உங்களுக்கு புரிஞ்சுதா.......//

நிரூபா..உனக்கு இதுவும் வேணும்///
இன்னும் வேணும்..

நிரூபா ராஜோஷ் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா...
இல்லே புரியலையா..........

மாய உலகம் said...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எது ஒன்னுமில்லை பாஸ்.
இருங்க படிச்சிட்டு வாரேன்.//

வணக்கம் தல ..அது அது ஒண்ணுமில்ல பாஸ்... படிச்சுட்டு வரப்போரிங்க்களா ,...ஹா ஹா

மாய உலகம் said...

நிரூபன் said...
ஆகா....நெசமாவா சொல்லுறீங்க...
கோகுல் உங்களைத் தேடி பாருக்கே வந்திட்டாரா.
அவ்............//

அந்த சோக கதைய ஏன்பாஸ் கேக்குறீங்க

மாய உலகம் said...

நீங்க தான் ப்ராப்ளம்,
நீங்க தான் என் சரக்கையெல்லாம் குடிச்சிட்டீங்களே என்று சொல்லியிருக்க வேண்டியது தானே.......
அவ்..//

ஆஹா இந்த ஐடியா முதல்ல இருந்தா சார்ட்டா முடிச்சிருப்பேனே

மாய உலகம் said...

நிரூபன் said...
ராஜேஷ் : அது ஒன்னுல்ல மச்சி...
நான் ஒரு விடோவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
அவளுக்கு ஒரு மகள்..
எனக்கு மக மாதிரி.,
அந்த மகள எங்கப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...
எம்மவள எங்கப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டதால...
எம்மவ எனக்கு அம்மாவாயிட்டா .,
எம்மவ எனக்கு அம்மாவானதால..,
எம்பொண்டாட்டி எனக்கு பாட்டியாயிட்டா..
இப்ப எனக்கு ஒரு பையன் பொறந்தா.,
அவன் எனக்கு மாமனாயிடுவான்...
எங்கப்பனுக்கு ஒரு பையன் பொறந்தா...
அவன் எனக்கு தம்பியா ? பேரனா ?//

ஏலேய்...என்ன பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க..
அருவாளை எடுத்து ஒரே போடாப் போட வேண்டியது தானே......//

ஒரே போடா போட்டாலும் ரெண்டு ரெண்ட்டாதான் தெரியும் பரவால்லியா அவ்வவ்

மாய உலகம் said...

நிரூபன் said...
அவ்...........அவ்...ஐயோ...
ஐயோ.....
காளியம்மா என்னைக் காப்பாத்து.......//

அப்படியே என்னையும் காப்பாத்த சொல்லுங்க ...ஹ ஹா

மாய உலகம் said...

நிரூபன் said...

என்றவுடன் மீண்டும் அடித்த போதை எறங்கியவாறே Stop block-ல் கோகுல் மறைகிறார்....

நீங்களே சொல்லுங்க உங்களுக்கு புரிஞ்சுதா.......//

நிரூபா..உனக்கு இதுவும் வேணும்///
இன்னும் வேணும்..


==========

இன்னும் வேணுமா அப்ப அடுத்த பதிவுல போடுட வேண்டியதா ...

==========


நிரூபா ராஜோஷ் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா...
இல்லே புரியலையா..........//

புரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லு புரியலைன்னா ............... ஏன் தலை தெறிக்க ஓடராறு... புரியலயே

காட்டான் said...

என்ன மாப்பிள ரமனிசாரையே குவாட்டரோட திரிய வுட்டுட்டியே.. நான் உதெல்லாம் தொடமாட்டேன்யா

இதெப்பூடி!!!!??

காட்டான் குழ போட்டான்...

Unknown said...

நல்லாப் புரிஞ்சிடுச்சு!

vidivelli said...

சகோ வந்திட்டேன்,,
வாசிக்க நேரமில்லை..
பிறகு வந்து வாசிக்கிறேன்..
பதிவுக்கு பாராட்டுகள்/...

குறையொன்றுமில்லை. said...

எது புரிஞ்சதோ இல்லியோ
நீங்க அளவுக்கு அதிகமா
பாலச்சந்தர்படங்களும் விசுவின்
அரட்டை அரங்கமும் பாக்குரீங்கன்னு
புரிஞ்சுது. ரைட்டா?

இந்திரா said...

பழைய பாலச்சந்தர் படம் பார்த்த ஃபீலிங்க..
புரியுது.... ஆனா...

(எங்கம்மா அப்பவே சொன்னாங்க.. இந்த மாதிரி கழிசடைகளோட கூட்டு சேராதேனு.. நா கேட்டா தானே..)

சென்னை பித்தன் said...

பதிவே கோட்டர் எஃபக்டிலதான் இருக்கு!

சக்தி கல்வி மையம் said...

என்னப்பா நடக்குது இங்க?

vidivelli said...

ஐயையோ ஆறுதலாய் வாசித்தேன்..
ஒண்ணும் புரியல...
எனக்குத்தான் குழப்பமோ..என்றும் குழம்பிட்டேன்.
அப்புறமா ஒண்ணு புரிஞ்சுது..நீங்க போதையில நிக்கிறீங்க..அதுதான் ஒண்ணுமே எங்களுக்கு புரியலையெண்ணு நினைச்சுக்கிட்டே போறேன்...

Unknown said...

வந்த நேரம் சரியில்லே!

புலவர் சா இராமாநுசம்

arasan said...

ஏதோ சொல்லி இருக்கீங்க ஆனால் சுத்தமா புரியல ..

மாய உலகம் said...

காட்டான் said...

என்ன மாப்பிள ரமனிசாரையே குவாட்டரோட திரிய வுட்டுட்டியே.. நான் உதெல்லாம் தொடமாட்டேன்யா

இதெப்பூடி!!!!??

காட்டான் குழ போட்டான்...//

வாங்க மாம்ஸ் அதெப்படி சும்மா போனா எப்படி ... ஒரு கட்டிங் போட்டுட்டு போங்க ... தொடர்ந்து குழ போடுங்க

மாய உலகம் said...

ஜீ... said...

நல்லாப் புரிஞ்சிடுச்சு!//

புரிஞ்ச்கிடுஜ்ஜா அப்ப ஆல்ரடி ஏத்தி இருக்கீங்க போல அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

vidivelli said...

சகோ வந்திட்டேன்,,
வாசிக்க நேரமில்லை..
பிறகு வந்து வாசிக்கிறேன்..
பதிவுக்கு பாராட்டுகள்/...//

ஆஹா தப்பிசுட்டாங்களே ....

மாய உலகம் said...

Lakshmi said...

எது புரிஞ்சதோ இல்லியோ
நீங்க அளவுக்கு அதிகமா
பாலச்சந்தர்படங்களும் விசுவின்
அரட்டை அரங்கமும் பாக்குரீங்கன்னு
புரிஞ்சுது. ரைட்டா?//

ஆஹா ரைட்டு ...உங்களுக்கு புரிஞ்சுட்டுச்சு பாராட்டுக்கள்...நன்றி அம்மா

மாய உலகம் said...

இந்திரா said...

பழைய பாலச்சந்தர் படம் பார்த்த ஃபீலிங்க..
புரியுது.... ஆனா...

(எங்கம்மா அப்பவே சொன்னாங்க.. இந்த மாதிரி கழிசடைகளோட கூட்டு சேராதேனு.. நா கேட்டா தானே..)/

நான் பாலசந்தர் படம் பாத்த எபக்ட கண்டு பிடிச்சுட்டாங்க ....

கேட்டாதானே அதானே ... எப்படி உடுவோம் கூட்டு சேந்துட்டிங்க..போம்போது கோட்டர் சொல்லிட்டு போங்க...அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...

பதிவே கோட்டர் எஃபக்டிலதான் இருக்கு!//

இன்னொரு முறை படிங்க டபுள் கோட்டர் ரேஞ்சில் இருக்கும் அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னப்பா நடக்குது இங்க?//

அது ஒன்னுல்ல மச்சி

மாய உலகம் said...

vidivelli said...

ஐயையோ ஆறுதலாய் வாசித்தேன்..
ஒண்ணும் புரியல...
எனக்குத்தான் குழப்பமோ..என்றும் குழம்பிட்டேன்.
அப்புறமா ஒண்ணு புரிஞ்சுது..நீங்க போதையில நிக்கிறீங்க..அதுதான் ஒண்ணுமே எங்களுக்கு புரியலையெண்ணு நினைச்சுக்கிட்டே போறேன்...//

திரும்பவும் வந்து படிங்க சகோ அப்பா போத தெளிஞ்சு இருக்கும் ஹி ஹி

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...

வந்த நேரம் சரியில்லே!

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா... ஹா ஹா

Mathuran said...

ம்ம் நடத்துங்க

Anonymous said...

பல நல்ல பழக்கங்களை கொண்ட உங்களை நண்பராய் பெற என்ன பாக்கியம் செய்தேன்....

மாய உலகம் said...

அரசன் said...

ஏதோ சொல்லி இருக்கீங்க ஆனால் சுத்தமா புரியல ..//

புரியற வரைக்கும் விடமாட்டோம்ல

மாய உலகம் said...

மதுரன் said...

ம்ம் நடத்துங்க//

வாங்க நண்பா

மாய உலகம் said...

ரெவெரி said...

பல நல்ல பழக்கங்களை கொண்ட உங்களை நண்பராய் பெற என்ன பாக்கியம் செய்தேன்....//

எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம் தான்

அம்பலத்தார் said...

ஒண்ணுமே புரியல்லப்பா ஊத்திக்காமலே தலைகிர்ரென்று சுத்த ஆரம்பிச்சிடிச்சு

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
ஒண்ணுமே புரியல்லப்பா ஊத்திக்காமலே தலைகிர்ரென்று சுத்த ஆரம்பிச்சிடிச்சு//

ஹா ஹா தங்களது வருகை மகிழ்ச்சி... தலை சுற்றலுக்கு எனது அடுத்த பதிவில் ஊசி உண்டு நண்பரே ..வ்ருகைக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out